தேங்கிய மழை

img

தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி

அவிநாசி அடுத்த தெக்கலூரில் பெய்த மழை நீர்  ஆங்காங்கே தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.