coimbatore தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி நமது நிருபர் மே 31, 2019 அவிநாசி அடுத்த தெக்கலூரில் பெய்த மழை நீர் ஆங்காங்கே தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.